சிரியாவின் மீது இசுரேல் தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம்
சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், கத்தார், குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகளும், துருக்கியும் சமீபத்தில் சிரியா ராணுவ முகாம்களின் மீது நடத்தப்பட்ட இசுரேலின் தாக்குதல்களை கண்டித்துள்ளன. சிரியாவின் இறையாண்மையை வலியுறுத்தி, இந்தத் தாக்குதல்களை அபாயகரமான மோசமடைதல் எனக் கூறி அவர்கள் சர்வதேச தலையீட்டுக்கு வலியுறுத்தினர். கிரூசு சமூக மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அரசாங்க உள்கட்டமைப்புகளைத்தான் இலக்காக்கியதாக இசுரேல் கூறியுள்ளது, அவர்களைப் பாதுகாப்பதாக உறுதிமொழியும் அளித்தது.
https://www.thenationalnews.co