காஸாவின் உறுதியான ரமழான் ஆன்மா
இடம்பெயர்வும் அழிவுமே சூழ்ந்திருக்கும் நிலையிலும், காசாவின் மக்கள் கைவிடப்பட்ட புட்டிகளில் இருந்து கைவினை விளக்குகளை செய்து ரமலான் மகிழ்ச்சியைப் படைக்கிறார்கள்; சேதமடைந்த சந்தைகளை மீண்டும் திறக்கிறார்கள். மிகப்பெரும் இழப்புக்கும் பொருளாதார சிரமங்களுக்கும் மத்தியில், 'வாழ்க்கை தொடர்ந்தே தீர வேண்டும்' எனக் கூறி, தங்களிடம் இருக்கும் எதைக் கொண்டாவது கொண்டாடும் வழிகளைத் தேடி நிற்கிறார்கள்.
https://www.thenationalnews.co