ஈரானில் நீடித்த தலையீட்டிற்கு எச்சரிக்கை விடுத்தார் எர்தோகான்
ஐக்கிய இராச்சிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், துருக்கிய குடியரசுத் தலைவர் எர்தோகான், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் நீடிக்குமாயின் உலக நிலைப்புத்தன்மைக்கு சேதம் ஏற்படக்கூடும் என்ற கவலையைத் தெரிவித்தார். துருக்கியின் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும், குறிப்பாக பாதுகாப்புத்துறையில் ஐக்கிய இராச்சிய-துருக்கி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் உள்ள உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
https://www.trtworld.com/artic