இஸ்ரேலில் பாகுபாடு கொண்ட மரண தண்டனை சட்டம்
தாக்குதல்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை அனுமதிக்கும், ஆனால் யூத குடிமக்களுக்கு அனுமதிக்காத இஸ்ரேலின் புதிய சட்டம், வெளிப்படையான பாகுபாடாக உலகளாவிய கண்டனத்தைத் தூண்டியுள்ளது. இது முதன்மையாக படைத்துறை நீதிமன்றங்களில் பொருந்தும், பாலஸ்தீனர்களுக்கு தானியங்கி மரண தண்டனைகள் விதிக்கப்படும், அதே நேரத்தில் இஸ்ரேலிய குடியேறிகள் குறைவான குற்றவியல் விகிதங்களைக் கொண்ட பொது நீதிமன்றங்களை எதிர்கொள்கின்றனர். இதை விமர்சகர்கள் இனவொதுக்கல் முறையை வலுப்படுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர்.
https://www.aljazeera.com/news